சனி, 14 பிப்ரவரி, 2015

கீதா:வேலைக்காாி


கீதா:வேலைக்காாி உங்க மேலே
விழறாப்லே உரசிட்டு போறா.....
நீங்க பேசா நிக்கிறிங்களே............

மணி:திரும்பி வரட்டும.........
பதிலுக்கு நானும் உரசிக்காட்டுறோன் பாரு

மனைவி:????????????

மன்னார்:இந்த தீபாவளிக்கு

எஸ்எஸ்

மன்னார்:இந்த தீபாவளிக்கு உனக்கு
பட்டு புடவை.....
மகாராணி:அப்படியா!!!எதை வச்சி செல்லுறிங்க??????
மன்னார்:உன் வாளயலை வைச்சுத்தான்
செல்லுேறேன்..........

{இந்த மன்னார் பதவி இழந்தவா்]

மணி மற்றும் அவனுடைய


எஸ்எஸ்

மணி மற்றும் அவனுடைய இரண்டு
நண்பர்களும் தங்கள் மனைவிகளுடன்
ஹனிமூன் சென்றனர்......

அவா்களின் நண்பன் நடத்தும் ரிசாா்ட்டில்
தங்கினாா்கள்.

காலையில் உணவு மேஜைக்கு வந்தமுதல் நண்பன்"யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்.ஆனால் என்னைப்போல் நர்ஸை
மட்டும் திருமணம் செய்துகொள்ளாதே
"நீ சுத்தமில்லை,அருகில் வராதே
என விடிய விடிய அருகிலே வரவிடவில்லை"என புலம்பினான்.

அடுத்தவனோ"தயவு செய்து என்னைப்போல் ஒரு டெலிபோன் ஆப்பரேட்டரை திருமணம் செய்யாதே
மூன்று நீமிடம் ஆனதும் நேரம் முடிந்தது
என தள்ளிவிடுகிறாள்"என்றான்

மிகுந்த சோர்வாய் வந்த மணி நான்
நான்றாக தேனிலவைக் கொண்டாடிணேன் "என்றான்.

"எப்படி???என இருவரும் வியப்பாய் கேட்க.....
ஒருடீச்சர் சரியாகக்கணக்கு போடச்
சொல்லி அதை மாணவன தப்பாகச்
செய்தால் என்ன சொல்வார்?என்றான்
மீண்டு்ம் மீண்டும் ஓழுங்காக செய்யச்
சொல்வார்" என்றனா்.
என் மனைவி டீச்சர்"எனறு சிரித்தான்மணி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வியாழன், 12 பிப்ரவரி, 2015

எஸ்எஸ்




எஸ்எஸ்

டையம்பாஸ் நண்பாகள் அனைவருக்கும்

டையம்பாஸ் நண்பாகள் அனைவருக்கும்

இன்நாள் இனிய நாளாக இருக்க

எஸ்எஸ்ன் வாழ்த்துக்கள்...........

கணவனும் மனைவியும் வீட்டு
செலவுகளை எப்படி குறைப்பது என்று
விவாதித்துக் கொண்டிருந்தாா்கள்.......

கணவன்:"பெம்பளையா லட்சனமா நீ
சமைக்க ஆரம்பிச்சா சமையல்காாியை
நிறுத்திடலாம்.......

மனைவி:"நீங்களும் ஆம்பிைளையா
இருந்த தோட்டக்காரனையும்
நிறுத்திடலாம்................

ம்..!!!


இம்சை அரசன் மணியும், Facebook-ம்..!!!
------------------------------------------
" மன்னா.. ஆபத்து.., ஆபத்து.... "

" என்னய்யா ஆபத்து... என் அக்கவுண்ட்டை
யாராவது ஹேக் செய்து விட்டார்களா..? "

" இல்லை மன்னா.. பக்கத்து நாட்டு மன்னன்
நம்மீது போர் தொடுக்க போகிறானாம்..
ஸ்டேடஸ் போட்டு இருக்கிறான்... "

" என்னாது போரா..? நாம் தான் அவன்
போடும் எல்லா மொக்கை ஸ்டேடசுக்கும்
லைக் போடுகிறோமே... பிறகு எதற்கய்யா
போருக்கு வருகிறான்.. "

" அவர் அந்தபுரத்தில் இருக்கும் இரண்டு
ராணிகளுக்கு நீங்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்
அனுப்பினீர்களாமே... "

" ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினதுக்கு
எல்லாமா போர்.. பெரிய அக்கப்போராய்
அல்லவா இருக்கிறது..

அவ்வ்வ்..!!

வாத்தியார் செல்வம்.

வாத்தியார் செல்வம்.
இங்க ஒருத்தன் கரடியா கத்திட்டு இருக்கேன்
அது காதில விழல அங்க என்னடா பேச்சு

மாணவன் மணி.
சாரி சார் எனக்கு கரடி பாஷை தெரியாது
அதான் ரோசிகிட்ட கேட்டுகிட்டுருந்தேன்
-----------------------------
மணி:
பொண்டாட்டி கூட சண்ட,
ஆம்பிள்ள நான் அழுதுட்டு அம்மா வீட்டுக்கு போன நல்லாவா இருக்கும்

அதான் அம்மா கடைக்கு வந்துட்டேன்.
------------------------------

மணி:காலத்துக்கு தகுந்த


எஸ்எஸ்

மணி:காலத்துக்கு தகுந்த மாதிாி போ்
வைக்கிறதுல தலைவா் பலே கில்லாடி

செல்வம்:எப்படி???????

மணி:பெண் குழந்தைகளுக்கு இப்பல்லாம் செல்ஃபி னுதான்
போ் வைக்கிறாா்னா பாரேன்

புதன், 11 பிப்ரவரி, 2015

கொசுக்களில் கூட

கொசுக்களில் கூட ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை!!

பெண்கள் போல் யாரையும் பார்த்து பொறாமை பட மாட்டோம்

பீட்டரு விடவே மாட்டோம்..

நட்பு என்ற வார்த்தைக்கு இலக்கணம் ஆண்..

பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கினாலும், அடி வாங்கினாலும் அவளே கதியேனு கிடக்கிறது..

அனுஷ்காவை பிடிச்சாலும் உலக அழகி நீ தான் என்போம்...

ஒரு பொண்ண லவ்வ் பண்ணிட்டு இருக்கும் போதே வேற ஒரு பொண்ணு லவ்வ சொன்னா... அந்த புள்ள மனசு நோக கூடாதுன்னு அந்த காதலையும் ஏத்துப்போம்...

சுடிதார் துப்பட்டா இரு சக்கர வாகனத்தின் வீலுக்கு அருகே படபடக்கும் போது எக்ஸ்கியூஸ் மீ என வார்ன் பண்ணி அப்பாடா என ஒரு திருப்தி....

பசங்களுக்குள்ள யார் ட்ரெஸ் அழகா
இருந்தாலும்,’ட்ரெஸ் சூப்பரா இருக்கு மச்சி’ன்னு மனசு விட்டு பாராட்டுவோம்...பார்த்தும் பார்க்காத மாதிரி ஓரக்கண்ணால் பார்த்து விட்டு,முகத்தை திருப்ப எங்களுக்கு தெரியாது...

வாரத்தில் மூனு நாள் உப்புமா வச்சாலும் பேசாம சாப்பிடுவோம்... அதுவும் இந்த உப்பும்மாக்கு நிகர் எதுவுமே இல்லன்னு சொல்லிட்டே..

குடும்பத்தை காப்பாற்ற... சொந்த பந்தங்களை விட்டு,வெளிநாட்டுக்கு சென்று ‪#‎கக்கூஸ்‬ கழுவினாலும்... சந்தோஷமா இருப்பதாக காட்டிக்கொள்வோம்.

வீட்டுல சண்டைன்னு வந்தா நாங்க தான் முதலில் Sorry கேட்போம்..

எம்புட்டு அடிவாங்குனாலும் சவுண்டு விட்டது கிடையாது ஓடுனது கிடையாது..

வீட்டில் எவ்வளோ திட்டினாலும் பிரெண்ட்ஸ்ஸை விட்டு விலக மாட்டோம்...

தனக்கென்று ஒரு உறவு உண்மையாக இருப்பின் உயிரையும் கொடுக்க துணிபவர்கள்..

தங்கச்சி நம்மளை கடிச்சு வச்சாலும் நீ ஏன் அவ கிட்ட வம்புக்கு போனன்னு அப்பா நம்மளைத் தான் அடிப்பார்...

தெரியாத பெண்கள் கேட்டால் கூட
உடனே உதவி செய்வோம்!!

35 மார்க் வாங்கினாலும், 100 மார்க் வாங்கினாலும் ஒரே மாதிரி சிரிப்போம்.

எதற்கும் அழுது அடம் பிடக்கவோ ஆர்ப்பாட்டம் பண்ணவோ மாட்டோம்...

-நாங்க ஆண்கள். . .

ஐ யாம் பாவம் அம்மணீஸ் . . .

ஆட்கள் தேவை


ஆட்கள் தேவை:-

வருகிற பிப்ரவரி மாதம் 14 ந்தேதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு காதலி தேவை..,

அதற்காக இப்போதே,காதலி தேர்வு செய்யப் பட உள்ளது,
விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்....­!!

குறிப்பு;

1.அனுபவம்­ இல்லாதவர் விரும்பத்தக்கது..,
2.­அடக்கமான பொண்ணாக இருத்தல் அவசியம்...,
3.மேக்கப்­ போட கூடாது..,
4.வேலைக்கு போக கூடாது..,
5.மாடர்ன் ட்ரஸ் பண்ணக்கூடாது....,
6.கொஞ்சம் அழகு இருத்தல் வேண்டும்..,
7.அடிக்கடி மெளன விரதம் இருக்கனும்..,
8.நிறைய­ தோழிகள் இருத்தல் வேண்டும்..,
9.அப்பா செல்லமாக இருத்தல் வேண்டும்..,

10.முக்கிய குறிப்பு..,
வங்கி கணக்கு ஒரு லட்சத்திற்கு மேல் இருத்தல் நலம்..!!

இந்த தகுதிகள் உள்ள அனைத்து பொண்ணுங்களும் விண்ணப்பிக்கலாம்....­,

விண்ணப்ப கடைசி தேதி.,13.02.2015

இப்படிக்கு,
காதலிக்காக ஏங்கும் ஒரு பாவம் பையன்

கணவனும் மனைவியும்

டையம்பாஸ் நண்பாகள் அனைவருக்கும்

இன்நாள் இனிய நாளாக இருக்க

எஸ்எஸ்ன் வாழ்த்துக்கள்...........

கணவனும் மனைவியும் வீட்டு
செலவுகளை எப்படி குறைப்பது என்று
விவாதித்துக் கொண்டிருந்தாா்கள்.......

கணவன்:"பெம்பளையா லட்சனமா நீ
சமைக்க ஆரம்பிச்சா சமையல்காாியை
நிறுத்திடலாம்.......

மனைவி:"நீங்களும் ஆம்பிைளையா
இருந்த தோட்டக்காரனையும்
நிறுத்திடலாம்................

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

இரவு மூணுமணிக்கு நல்லா

Time pass டையம் பாஸ்
எஸ் எஸ்

இரவு மூணுமணிக்கு நல்லா துங்கிட்டுஇருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டிஎமுப்பினான்.

ராதா: என்னாங்க,இந்த நேரத்துல........

மணி: ஒரு அதிசயம் நடந்துருச்சிடி......

ராதா: என்னா அதிசயம்??????

மணி: ஓண்ணுக்கு இருக்கலம்னு
பாத்ரூம் கதவ திறந்தேனா ,தானாவே
லைட் எாிஞ்சுதுடி,அப்பறம் ஒண்ணுக்கு இருந்துட்டுகதவைமூடினாதானாலைட்
நின்னுடுச்சு,என்னா அதிசயம் பாா்தாதியா????????????????

ராதா: அறிவுகெட்டமுண்டம்,தூக்க கலக்கத்துல பாத்ரும்ன்னு
நினனச்சி பிாிட்ஜதிறந்து
ஓண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றியா மூடிக்கிட்டு படு

மணி:!!!!!!!!!....."""""""""????????

இப்படி ஒரு காதலி கிடைத்தால்,


இப்படி ஒரு காதலி கிடைத்தால்,
அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்... heart emoticon

1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்.

2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள்.

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விஷயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6) சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7) நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.

8) உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.

9) உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10) நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்...

மை லவபிள் டார்லிங் இப்படித்தான் . . .

அது யாருன்னு நைசா கேட்கபிடாது...

முனியாண்டி எஸ்கேப்பாயிட்டியே . . .

இல்லைன்னா கப்புன்னு கால்ல விழுந்தாவது . . .

லவட்டிட்டு வந்திருப்பேன். . .

பாவம் யாரு பெத்த புள்ளையோ . . . 

சிக்கிக்கிறதுக்கு எங்க காத்திருக்கானோ . . .

பேயி





யாராவது உங்களை தொடும்போது அது உங்களுக்கு தெரியாம போனா அது அறியாமை.

யாராவது தொடும்போது ஒரு பீலிங்க்ஸ் உங்களுக்கு வந்தா அது லவ்... 
,
,
,
,,
,
,,
,
..
.
.
.
யாருமே தொடாதப்ப உங்களுக்கு பீலிங்க்ஸ் வந்தா உடனே ஓடுங்க அது நிச்சயம் பேயாத்தான் இருக்கும்.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

வீடியோ சாட்ல...



வீடியோ சாட்ல... 

மொத ...மொதல்ல கடலை போட்டது...

நம்மாளுங்கதான்...

அதுவும் பொண்ணுங்க தான் . . .

ஹி ஹி ஹி 

நாங்க எல்லாம் ஆஞ்சநேயருக்கு பக்கத்து வீடு இல்லை . . .

மன்மதனுக்கு பக்கத்து வீடு ம்க்கும் . . .

சொல்லவே இல்ல . . .

இதுக்கெல்லாமா ரூம் போட்டு அடிப்பாங்க . . .


கண்ணை தொறந்திட்டு கடல்ல


கண்ணை தொறந்திட்டு கடல்ல குதிச்சா அது லவ் மேரேஜ்
நம்மை யாராவது தள்ளி விட்டா அது அரேஞ்டு மேரேஜ்..

கொஞ்சம் சிரிங்க பாஸ்... ]

கொஞ்சம் சிரிங்க பாஸ்... ]

டாக்டர்: "இது கொஞ்சம் சிக்கலான கேஸ்"..
நோயாளி:"எதனால அப்படி சொல்லுரீங்க டாக்டர்" ?
டாக்டர் : "நான் பரிட்சையில பெயிலான சப்ஜக்ட்லயிருந்து
உங்களுக்கு நோய் வந்திருக்கு"!.
####
பல் எப்படி விழுந்துச்சி?
சரவணன்: அத யார்கிட்டையாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லிருக்கா
####
மணி: டாக்டர்! தினமும்
ஒரு பச்சை முட்டை சாப்பிட
சொன்னீங்க! ஆனால் எங்கள்
கோழி
வெள்ளை முட்டைதான்
போடுது! என்ன செய்ய?
####
அவன் : எண்டா உன் மனைவி இறந்ததுக்கு நீ அழாம சும்மாவே உக்காந்திருக்கே...
இவன் : எனக்கு அழுகை வர மாட்டேங்குதேடா... என்ன பண்ண ?
அவன் : நோ ப்ராப்ளம்... ஒரு நிமிசம், அவங்க திரும்பி வந்துட்டதா நெனச்சு பாரு...
####
என்னதான் 'மண்டை' வெல்லம்னாலும், அதை உடைச்சு பார்த்தா உள்ளே மூளை இருக்காது!"
####
புலியை பிடிக்க மூன்று வழிகள் :

நியூட்டன் : முதலில் புலி உன்னை புடிக்கட்டும் அப்புறம் நீ புலியை புடிச்சுக்கோ.
ஐன்ஸ்டீன்: புலி சோர்வடையும் வரை துரத்து அப்புறம் புலியை புடிச்சுக்கோ.
போலீஸ்: ஒரு பூனைய புடிச்சி அது புலின்னு ஒத்துக்கர வரைக்கும் அடி.
####
டாக்டர் - ஏங்க நொண்டி நொண்டி வரீங்க?
நோயாளி - கால்ல அடி பட்டுடுங்க டாக்டர்
டாக்டர் - கூட உங்க மனைவிய கூப்டிக்கிட்டு வந்தா உதவியா இருக்கும்ல?
டாக்டர் - கால் வலியே தாங்க முடியல இதுல தல வலி வேறைய?
####
தனலட்சுமி: மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி தடவி கொடுக்குறீங்க?
மணி" டாக்டர்தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.
####
மின்னல பார்த்தா கண்ணு போய்டும்..., பார்க்கலானா மின்னல்போய்டும்....!

பிகர பார்த்தா லைப் போய்டும்.., பார்க்கலானா பிகரே போய்விடும் …!!!
என்ன கொடுமைங்க..?
####
மங்கம்மா: என்னங்க இது
ஒரு வாரமா தினமும்
ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்ரீங்களே..
எதுக்கு?
மணி: நீ தானே
"டெய்லி காலண்டர்"
வாங்கிட்டு வாங்கனு சொன்னே..!

சனி, 7 பிப்ரவரி, 2015

#‎நவரச‬ நாயகன் S.F.N

#‎நவரச‬ நாயகன் S.F.N

நாகு: "உன் வீட்டுக்காரர்

நாகு: "உன் வீட்டுக்காரர் மதுரைல என்னவா இருக்காரு"..?

சுதா: " அங்கேயும் என் வீட்டுக்காரராத்தான் இருக்காரு"!!..
------------------------------------
மணி: "எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க"..

மணிமாலா: "பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறான்னு சொன்னேன்... அதான்"...
-------------------------------------------
நித்திய ஸ்ரீ: என்னங்க பையன் ஸ்கூலுக்கு டைம் ஆய்டிச்சி! டிபன் சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிக்குறான்!
கொஞ்சம் என்னன்னு கேளுங்க!

கணவன்: என்ன டிபன்?
நித்திய ஸ்ரீ: ரவை உப்புமா!
கனவன்:சரி நான் பாத்துக்கறேன்! விடு!

(மைண்ட் வாய்ஸ்: என்னைய மாதிரியே அவனும் கொடுமை அனுபவிக்கனுமா?)

10 நிமிஷம் கழிச்சி நித்திய ஸ்ரீ ஆச்சரியமா கேட்டாங்க!

எப்படிங்க மொத்தத்தையும் சாப்பிட்டான்? அப்படின்னு!

கணவன்: ஒண்ணுமில்ல! இப்ப சாப்பிடலன்னா நான் அம்மாகிட்ட ரவை உப்புமா சூப்பரா இருக்குன்னு சொல்லிடுவேன்! அப்புறம் இன்னும் ஒரு வாரத்துக்கு நம்ம வீடல இதான் டிபன் அப்படின்னு சொன்னேன்!
பய கண்ண மூடிட்டு வாய்ல அள்ளி கொட்டிட்டு ஸ்கூலுக்கு ஓடிட்டான்!
-----------------------------------

கணவன்: அடியே இவன்தான் உன் கள்ளக் காதலனா? பார்க்க பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்..!

ராதா: சனியனே..! குடிச்சுட்டு கண்ணாடி முன்னாடி
நிக்காம போய் படு..!

####
தனலட்சுமி: திருடன் சமையலறையில் புகுந்து நான் சமைச்சு வச்ச பிரியாணியை எடுத்து சாப்பிட்டுகிட்டு
இருக்கான்…உடனே போன் பண்ணுங்க…!

கணவன்: போலீஸூக்கா…ஆம்புலன்ஸூக்கா..
####
கீதா: பக்கத்து வீட்டுக்காரி உங்களுக்கு சபலபுத்தி இருக்குன்னு சொல்றா…!
மணி: பார்த்தியா ! நீ எனக்கு புத்தியே இல்லைன்னு சொன்னியே…!
####
சரவணன்: என் மனைவி தினமும் சாம்பார் வெச்சே கொல்றா
டாக்டர்…!
அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..?
சரவணன்: அவ சாம்பார் வைக்கறதை மறக்கற மாதிரி ஏதாவது மருந்து இருந்தாக் கொடுங்க…!
####
பாலா: நம்ம பையன் கேர்ள்ஸ் ஹாஸ்டல் பக்கமா சுத்தறான், உமா..!
மனைவி: நீங்க எப்ப பார்த்தீங்க..?
பாலா: வுமன்ஸ் ஹாஸ்டல் பக்கம் போயிட்டு வர்றப்ப பார்த்தேன்…!
####
நீதிபதி : திருமணமாகி 14 வருஷத்துக்கு பிறகு உன்
மனைவியை கொலை செய்தாயா?
ஜெமினி காதல் மன்னன் : ஆமா எசமான்

நீதிபதி : உனக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன்.
நடுகடல் நாயகன்: எசமான் இத்தனை வருஷம் அதை தானே அனுபவிச்சிகிட்டு இருந்தேன்..

####
கடைக்காரர் செல்வம்: யோவ். என்ன இது ? பழையசோறைக் குடுத்துட்டு புது குக்கர் கேக்கறே?

மணீ: நீங்கதானே பழையதைக் குடுத்துட்டு புது குக்கர்
வாங்கிக்கலாமுன்னு விளம்பரம் செஞ்சீங்க .
####

-------------------------------------
அடிக்கபிடாது.......... பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்.

கேளிவிகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா


பீரும்... ஒட்காவும்...
.
போதை ஏறகூடியது ..
.
ரம்மும் ..ஜின்னும்..
.
சீக்கிரம் தெளிவது ...
.
விஷ்கியும் ...பீரும்...
.
சீக்கிரம் தெளியாதது...
.
பிராந்தியும்...ரம்மும்...
.
வாந்தி வர வைப்பது...
.
விஷ்கியும்..பிராந்தியும்..
.
வாசம்.. இல்லாதது..
.
ஓட்கவும்..ஜின்னும்..
.
சைடிஷுக்கு ..
.
வறுத்த கடலையும்..ஊறுகாயும்
.
வாசத்தை மறைக்க.. ..
.
கொய்யாபழ மிட்டாயும் ..நிஜாம் பாக்கும் ..
.
அதையும் மீறி வாசம் வந்தால்.....
.
கோல்டு பில்டர்..சிகரெட்..
.
ஓசி குடிக்கு
.
நான் ...
.
காசு குடுக்க ..
.
நீ....

குடும்ப நகைசுவை சிரிக்க மட்டும்......

குடும்ப நகைசுவை சிரிக்க மட்டும்......

1)செந்தில்குமார் : புதுசா வாங்குன பைக்ல உன் பேர் எழுத சரியான இடம் கிக்கர் தாண்டி

மனைவி : ஏங்க அங்க எழுதனும்னு சொல்லுரிங்க

செந்தில்குமார் : தக்காளி எத்தன நாளைக்கு தான் நானே உதை வாங்குறது

மனைவி : ?????

2) சரவணன் : உங்க மனைவி ஏன் எப்போதும் கோவமாவே இருக்காங்க?

செல்வம் : கோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு ஒரு நாள் தெரியாம சொல்லிட்டேன் அதான் ..

சரவணன் : ????

3) மணி : இன்னையில இருந்து நான்கு நாள் என் பொண்டாட்டிக்கு பயப்படரதில்லனு முடிவு பண்ணியிருக்கேன் ..

பாலா:ஏன் ?

மணி : நேத்துதான் என் பொண்டாட்டி வூருக்கு போனா அதான்

பாலா: அட தூ........?????

4) வசந்தகுமார் : உன்னோட சமையல் டாப் டக்கரா இருக்கு

மனைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நீங்கதான் சமைக்கணும் …

வசந்தகுமார் : ????

5) ராதா ; ஏண்டி உன் புருஷன் துணி துவைக்கும் போது ஏன் உன் நைட்டி போட்டுக்கராரு?

ரோசி : தூரத்தில இருந்து பாக்கும் போது என்ன மாதிரி தெரியரதுக்காம்……

ராதா ;????

6) சபரி : ( மனைவியிடம் ) இன்னைக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வைச்சியா டி ?

மனைவி : ஆமாங்க ஏன் கேக்குறிங்க ?

சபரி : அதுவா தெரு ஓரத்துல ஒரு கருப்பு நாய் செத்து கிடந்தது அதான் கேட்டன்

மனைவி : ????

7) மனைவி : காரணம் இல்லாம குடிக்கமாட்டேன்னு சொன்னிங்களே இப்ப ஏன் குடிச்சிருக்கிங்க ?

சரவணன் : ராக்கெட் விடுறதுக்கு பாட்டில் வேணும்னு பையன் கேட்டான் அதான்

மனைவி : ????

8) தனலட்சுமி : என்னங்க இன்னைக்கு நம்ம கல்யாண நாள் ... கோழி அடிச்சி குழம்பு வைக்கவா?

கணவன் : நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் தண்டனை கொடுக்கிற ...

மனைவி : ????

9) கோபி : என் மனைவி கடைல புடவை செலக்ட் செய்ய ஒரு நாள் ஆகும் டா

ஜெமினி காதல் மன்னன்: இது பரவால டா ன் மனைவி புடவை கடையை செலக்ட் செய்யவே ஒரு வாரம் ஆகும் டா

கோபி : ????

10 ) மனைவி :ஏங்க என் பிரசவ நேரத்தில் உங்களுக்கு உதவியா இருக்க எங்க அம்மாவை வர சொல்லவாங்க

மணி : வயதான காலத்துல அவங்கள ஏன் சிரமபடுத்துற ..... பேசாம உன் தங்கச்சிய வரவைச்சிடுடி

மனைவி : வெட்டிடுவேன் ?????

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

கீதா: என்னடிசொல்ற?

கீதா: என்னடிசொல்ற?உங்கவீட்டுல
மிக்சி ,கிரைன்டா், குக்கா்,வாஷிங்மிஷின்
எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேராபோச்சா?
ராதா:அட!!என் வீட்டுக்காரருக்குஉடம்பு
சரியில்லன்னு சொல்ல வந்தேன்டி.......

எஸ் எஸ்

ஒரு வயசு பையன் அப்பாக்கிட்ட சொன்னானாம்


ஒரு வயசு பையன் அப்பாக்கிட்ட சொன்னானாம்..

"அப்பா உங்களுக்கு ஒரு good news ஒரு bad news சொல்லப் போறேன்"

"சரி மொதல்ல bad news சொல்லு"

"பக்கத்து வீட்டு ஆன்டி இனி நம்ம வீட்டுக்கு தண்ணி பிடிக்க வரமாட்டாங்களாம்"

"good news என்னடா?"

"அவங்க பொண்ணுதான் இனிமே வரப் போறாளாம்"

# இனிமே நல்லா வெயிட் தூக்கி பழகணும்

மனைவி:

மனைவி:எங்க என்கிட்ட உங்களுக்கு
பிடித்தது எது...........
என் அழகான முகமா?
என்னுடையா பன்பா?
என்னுடையா குனமா?

கணவன்: உன்னுடையா காமடி தான்.......
எஸ் எஸ்

திங்கள், 2 பிப்ரவரி, 2015

எஸ் எஸ்

இனிய காலை வாணக்கம்

பெரிய விசயங்களை விட

பெரிய விசயங்களை விட வாழ்கையில்
எப்பவும் சின்ன விஷயங்கள் தான்
வேதனை தரும் ......

உதாரணத்துக்கு
-
-
-
-
-
-
-
--
-
-
-
-
-
-
-
-
-
-
குதிரை மேல உட்காரலாம்

ஆனா குண்டூசி மேல உட்கார முடியுமா?

manaivi: "ஹலோ.. சத்தமா பேசுங்க, கிணத்துக்குள்ளே

manaivi: "ஹலோ.. சத்தமா பேசுங்க,
கிணத்துக்குள்ளே இருந்து பேசற மாதிரி கேட்குது!"
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
kanavan: "அங்கிருந்துதான்டி பேசறேன், வந்து காப்பாத்து..."

ஒருவன் உங்களை ஒரு செருப்பால்


ஒருவன் உங்களை ஒரு செருப்பால்
எறிந்தால்...............
பொறுமையாக காத்திருங்கள்.........
மறு செருப்பை எாியும் வரை..................
எறிந்தபின் துக்கிகொண்டுஒடுங்கள்
ஙொய்யால..............................
அவன் வெறும் காலோடு போகாட்டும..."""""........."""""""""""""""""".





எஸ்    எஸ்  ..........

பழனிமலை ஆண்டவா....

பழனிமலை ஆண்டவா....

"வர்ற பிப்ரவரி 14க்குள்ள...

எனக்கு ஒரு நல்ல லவ்வர் கிடைச்சா

இந்த வேண்டுதல படிக்குற எல்லாருக்கும் மொட்டை போட்டு,

நாக்குள வேல் குத்தி,

அவங்க செலவுலையே 10000 பேருக்கு

அன்னதானமும் ப்ண்ணி,

அவங்க செல்லையும்

உன் உண்டியல்ல போடுறேன்....

இது இந்த வேண்டுதல படிக்கிறவங்க மேல சத்தியம் ".

hi hi hi

ithu thai poosam special. eppudi . . .