புதன், 18 மார்ச், 2015

என்ன பன்னலாம்

எஸ்எஸ்
மணி: நீ பெரியவனா ஆனா என்ன பண்ணுவ…?
வாலு: கல்யாணம் பண்ணுவேன்.
மணி : இல்லப்பா..நான் கேட்டது..நீ பெரியவனா ஆன பின்ன என்ன ஆகுவ..?
வாலு: மாப்பிள்ளை ஆகுவேன்..
மணி : அடேய்..அதாவது..பெரியவனாகி நீ என்ன சாதிக்கப் போற?
வாலு: லவ் பண்ணுவேன்..
மணி: முட்டாள்..முட்டாள்..நான் என்ன கேட்கிறனா..நீ பெரிவனாகி உங்க அப்பா,அம்மாவுக்கு என்ன பண்ண போற..?
வாலு: நல்ல மருமகளை கொண்டு வந்து கொடுப்பேன்.
மணி : அறிவு கெட்ட முண்டம்..உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன எதிர்பார்ப்பாங்க..?
வாலு: பேரன் பேத்திகள்..
மணி : கடவுளே…. முடியில..!! உன் வாழ்க்கைக் குறிக்கோள்தான் என்னடா..?
வாலு: நாம் இருவர்..நமக்கு இருவர்..

சளி


A,B,C,D ல இருக்க 26 எழுத்துல B-க்கு மட்டும் சளி பிடிக்கும்

ஏன்-னு தெரியுமா?????
.
.
.
.
.
.
.
.
ஏன்-னா அது A.C க்கு நடுவுல இருக்கு...... ‪#‎வாலு‬

ஒரு பெண் தொலைபேசியில்

எஸ்எஸ்
ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்…”
இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”
அவள் : “இல்லை”
இவன் : “கீதா ?”
அவள் : “இல்லை”
இவன் : “உமா ?”
அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியை

திங்கள், 16 மார்ச், 2015

மணி : தம்பி.. மது பழக்கம் கூடாது..!

எஸ்எஸ் 

மணி : தம்பி.. மது பழக்கம் கூடாது..!

எஸ்எஸ்: அப்படியே அய்யா..!

மணி : மாது சிந்தனை கூடவே கூடாது..!

எஸ்எஸ்: அப்படியே அய்யா..!

மணி: மாமிசம் ஆகாது…!

எஸ்எஸ்: அப்படியே அய்யா..!

மணி: சூது ஆகவே ஆகாது..!

எஸ்எஸ்: அப்படியே அய்யா..!

மணி: நாட்டுக்காக உயிரிழக்க தயங்கவே கூடாது..!

எஸ்எஸ் : அதைத்தான் செஞ்சாகணும்.. அப்புறம் வெட்டியா இந்த உயிரை வச்சுக்கிட்டு என்ன செய்யறது..?

வாலு பையன்


வாலு மாறி பையன் வேணும்-னு சொல்ர பொண்ணுங்க... 

திரிசா மாறி பொண்ணு வேணும்-னு சொல்ர பசங்க.... 
உங்கள பாத்து ஒரே கேள்வி... 

பெட்ர்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா???? 
‪#‎வாலு‬

ஞாயிறு, 15 மார்ச், 2015

கடற்கரையில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடிக்கு

எஸ்  எஸ்

கடற்கரையில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடிக்கு அருகில் சென்ற பிச்சைக்காரன்

பிச்சைக்காரன் : ” அழகுதாயே
கண் தெரியாத குருடன்.தர்மம் போடுமா”

காதலி : ஏங்க இந்தாளுக்கு உண்மையிலேயே கண் தெரியாதா?இல்லை பொய் சொல்றானா?

காதலன் : சே,சே நிச்சயமா குருடன் தான்.

காதலி :ஏப்படி சொல்றீங்க?

காதலன் : உன்னைப்பார்த்து அழகுதாயே சொல்றான்னா ,அவன் கண்டிப்பா குருடனா தான் இருப்பான்.

காதலி :?????? ..

மனைவி கணவனுக்கு

மனைவி கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து,
கிச்சனுக்கு போய் புதிய நம்பரில் இருந்து போன் செய்தாள்..!

மனைவி : ஹலோ, டார்லிங்!
.
.
.
.
.
.
.
.
கணவன்: "அப்புமா போன் பன்னு சசெல்லம் பிசாசு கிச்சன்ல தான் இருக்கு"
‪#‎வாலு‬

தண்ணி அடிச்சா மணி சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள் …

தண்ணி அடிச்சா மணி சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள் …
1.எஸ்சு நான் full steady டா

2.டேஎஸ்சு பைக் ஐ நானே ஓட்டுறேன்டா

3.டே எஸ்சு நான் போதையில உளறுரேன்னு மட்டும் நினைக்காதடா

4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும் ஏறாது எஸ்சு
5.டே எஸ்சுஇன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்

6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா எஸ்சு

7.டேஎஸ்சு நாளையில இருந்து குடிக்க மாட்டேண்டா
(Last but not least…பசங்க சொல்லும் மெகா தத்துவம்)

8.எடே எஸ்சு இந்த பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா

வெள்ளி, 13 மார்ச், 2015

லவ் incoming call

எஸ்  எஸ்

லவ் incoming call மாதிரி உடனே அட்டன்ட் பண்ணலேனா misscall ஆகிடும்

ஆனா friendship என்பது sms மாதிரி உடனே அட்டென்ட் பண்ணலனாலும்

இன்பாக்ஸ் இல் நமக்காக wait பண்ணும்.....

விருந்தினா்


எஸ் எஸ்

விருந்தினர் ஒருவர் சாப்பிடும்போது அந்த விட்டு நாய் அவரை பார்த்து
அதிகமாக குரைத்து கொண்டே இருந்தது அதற்க்கு அவர் ஏன் அப்படி அது
குரைக்கிறது என அந்த விட்டு சின்னபையனிடம் கேட்டார் அதற்க்கு
அந்த பையன் சொல்கிறான் “அதோட தட்டில் யராவது சாப்பிட்டால் அது
அப்படிதான் குரைக்கும்” என்று.

வியாழன், 12 மார்ச், 2015

தண்ணி குடிக்கலாம்னு ராஜா கிட்சனுக்கு போனான்

எஸ்எஸ்

தண்ணி குடிக்கலாம்னு ராஜா கிட்சனுக்கு போனான்
அங்க அவனோட பொண்டாட்டி சமைச்சிகிட்டிருதா,
அந்த புள்ள இடுப்பு பாக்க அழகா இருந்துச்சா,
ஆசையா கிள்ளிட்டான்.

கஷ்டபட்டு வேலெ செஞ்சுகிட்டிருக்கும்போது ஹெல்ப் பண்ணாம,
சனியன் இப்பவந்து ரொமான்ஸ் பண்ணுதேனு அந்தம்மா கடுப்பாகி

ஐய்ய்யோயோயஓ ஓ ஓ ஓ....
கைய வச்சிகிட்டு ச்சும்மானு இருக்க மாட்டீயா நீ?
எத்தன தரம் சொல்லியிருக்கேன்,வேல செய்யும்போது இடுப்ப கிள்ளாதனு திட்டிட்டா,

அப்ப அங்க வந்த வேலகாரி சொன்னா
நல்லா சொல்லுங்கம்மா
எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டேங்குறாரு.

பேரன் : தாத்தா தூக்கம்

ஸ்எஸ்

பேரன் : தாத்தா தூக்கம் வரல ஏதாவது பேசிகிட்டு இருக்கலாம் ? . . .

தாத்தா : சரிடா, என்ன பேசலாம் ? . . .

பேரன் : இல்லை நாம் எப்போதும் 5 பேர் தான் இருப்போமா நம்ம வீட்டுல, நான் நீங்க, அம்மா, அப்பா, தங்கச்சி . . .

தாத்தா : உனக்கு கல்யாணம் ஆனா 6 பேர் ஆகிவிடுவோம்ல . . .

பேரன் : அப்ப தங்கச்சி கல்யாணம் பண்ணி போய்விடுவா அப்ப நாம் 5 பேர் தானே . . .

தாத்தா : உனக்கு குழந்தை பிறக்கும்ல 6 பேர் ஆகி விடுவோம்ல . . .

பேரன் : அப்ப நீ செத்துடுவியே தாத்த 5 பேர் தானே . . .

தாத்தா : உருப்படாதவனே , போய் ஒழுங்கா தூங்குடா . . . ! ! ?

செவ்வாய், 10 மார்ச், 2015

அட்ரஸ்

எஸ்எஸ்

என்னோட அட்ரஸ் வேணும்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டே இருக்காங்க,இதோ,

ஜே.நெப்போலியன்,சன் ஆஃப் மார்க்கோபோலோ,எம் சி இல்லம்,மானிட்டர் நகர்,ஓல்டு மங்க் முதல் கட்டிங்க்,கிங் ஃபிஷர் ஏரியா,விஸ்கி தாலுகா, ரம் டிஸ்டிரிக்ட்,பின்கோடு -60005000.

கணவன் மனைவி

எஸ்எஸ்

கணவன்: டார்லிங்! நான் இந்த மாச சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் தரலாம்-னு நினைக்கிறேன். என்ன
சம்மதமா?
மனைவி: எனக்கொன்னும் பிரச்சினை இல்லை. நானும் அப்படியே கேபிள் காரனுக்கு 30 முத்தம்

பால்காரனுக்கு 50 முத்தம்

பேப்பர் காரனுக்கு 20 முத்தம்

மளிகை கடைகாரனுக்கு 150 முத்தம்.

அவுஸ்ஓனருக்கு 250 முத்தம் கொடுத்துடுறேன் என்ன?

ஓ.கே. தானே

கணவன்: ???

திங்கள், 9 மார்ச், 2015

நம்ம ஊரு போலிசாரோட


உணர்ச்சிக்கு அளவே இல்லாம போயிடுச்சி
நோ பார்க்கிங்ல பார்க் பன்னிருந்தாங்கலாம் தூக்கிட்டாங்க
‪#‎நவரசநாயகன்‬

பொண்ணுங்களோட லவ் எப்படி இருக்கும் தொியுமா

எஸ்எஸ்
பொண்ணுங்களோட லவ் எப்படி
இருக்கும் தொியும மணி

முதல் நாள் - ஹாய்

2வது நாள் - எப்படி இருக்கீங்க?

3வது நாள் - நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்காதடா...

4வது நாள் - ஐ லவ் யூ

5வது நாள் - நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட வாழ முடியாதுடா....

6வது நாள் - சாரிடா -- 2 நாளா உன்னைப்பார்க்க முடியல.

7வது நாள் - ஐ ஆம் ரியலி சாரி..எனக்கு வீட்ல வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்க... பை பை

8.வது நாள் - யார் நீங்க?

9வது நாள் - நீங்கதான் என் முதல் காதலர்.. ஓக்கே.அதுக்கு ஞாபகார்த்தமா இன்னும் 10 மாசத்துல எனக்கு பிறக்க்ப்போற குழந்தைக்கு உங்க பேரை வெச்சுடறேன்....

10வது நாள் - கண்ணா ,மணி மாமாவுக்கு டாட்டா சொல்றா........
14 மணி நேரத்திற்கு முன்பு · பொது
விரும்பாத பக்கம் · முறையிடு
பிடித்திருக்கிறது
கருத்து
பகிர்
முத் து சிங்கம், Bu Ja மற்றும் வேறு 18 பேர்கள் ஆகியோரின் விருப்புக்குரியது.
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...

படத்தை இணை · நண்பர்களைக் குறிப்பிடவும்
மணி
டேய் அட்மீனு எஸ் இது உனக்கே நல்லாயிருக்கா வேணாம் டா இங்கேயும் என் பேரை ஏன் டா போடுற மீடியல டா என்னா அடி

எஸ் எஸ்

அனவைருக்கும் எஸ்எஸ்ன் இனிய இரவு வணக்கங்கள்

ஞாயிறு, 1 மார்ச், 2015

எஸ்எஸ்


எஸ்எஸ்

டையம் பாஸ் நண்பர்கள் அனவைருக்கும் இனிய காலை வணக்கங்களஎஸ்எஸ்

கீதா: ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே ஒழுங்கா கல்லைப் பொறுக்க முடியாதா?

ரோசி: முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா?

திருமணத்துக்கு முன் (engagement முடிந்தவுடன் )


திருமணத்துக்கு முன் (engagement முடிந்தவுடன் )
கீழே படியுங்கள்

ராஜா:இதற்காக தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்
ரோஜா:என்னை விட்டு விலக நினைப்பாயா?
ராஜா:இல்லை இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
ரோஜா :நீ என்னை விரும்புகிறாயா ?
ராஜா : ஆமாம் நிச்சயமாக
ரோஜா :என்னை ஏமாற்றி விடுவாயா?
ராஜா :அதை விட நான் இறப்பதே மேல்
ரோஜா :எனக்கொரு முத்தம் தருவாயா ?
ராஜா:கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகபெரிய சந்தோசமான தருணம்
ரோஜா "என்னை திட்டுவாயா ?
ராஜா :ஒருபோதும் இல்லை. அப்படி செய்வேன் என்று நினைத்தாயா ?
ரோஜா :நீ கடைசி வரை என் கூடவே இருப்பாயா ?
ராஜா :ம்ம்ம்ம்

திருமணத்துக்கு பின் கீழே இருந்து
மேலே படியுங்க

எஸ் எஸ்