புதன், 18 மார்ச், 2015

என்ன பன்னலாம்

எஸ்எஸ்
மணி: நீ பெரியவனா ஆனா என்ன பண்ணுவ…?
வாலு: கல்யாணம் பண்ணுவேன்.
மணி : இல்லப்பா..நான் கேட்டது..நீ பெரியவனா ஆன பின்ன என்ன ஆகுவ..?
வாலு: மாப்பிள்ளை ஆகுவேன்..
மணி : அடேய்..அதாவது..பெரியவனாகி நீ என்ன சாதிக்கப் போற?
வாலு: லவ் பண்ணுவேன்..
மணி: முட்டாள்..முட்டாள்..நான் என்ன கேட்கிறனா..நீ பெரிவனாகி உங்க அப்பா,அம்மாவுக்கு என்ன பண்ண போற..?
வாலு: நல்ல மருமகளை கொண்டு வந்து கொடுப்பேன்.
மணி : அறிவு கெட்ட முண்டம்..உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன எதிர்பார்ப்பாங்க..?
வாலு: பேரன் பேத்திகள்..
மணி : கடவுளே…. முடியில..!! உன் வாழ்க்கைக் குறிக்கோள்தான் என்னடா..?
வாலு: நாம் இருவர்..நமக்கு இருவர்..

சளி


A,B,C,D ல இருக்க 26 எழுத்துல B-க்கு மட்டும் சளி பிடிக்கும்

ஏன்-னு தெரியுமா?????
.
.
.
.
.
.
.
.
ஏன்-னா அது A.C க்கு நடுவுல இருக்கு...... ‪#‎வாலு‬

ஒரு பெண் தொலைபேசியில்

எஸ்எஸ்
ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்…”
இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”
அவள் : “இல்லை”
இவன் : “கீதா ?”
அவள் : “இல்லை”
இவன் : “உமா ?”
அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியை

திங்கள், 16 மார்ச், 2015

மணி : தம்பி.. மது பழக்கம் கூடாது..!

எஸ்எஸ் 

மணி : தம்பி.. மது பழக்கம் கூடாது..!

எஸ்எஸ்: அப்படியே அய்யா..!

மணி : மாது சிந்தனை கூடவே கூடாது..!

எஸ்எஸ்: அப்படியே அய்யா..!

மணி: மாமிசம் ஆகாது…!

எஸ்எஸ்: அப்படியே அய்யா..!

மணி: சூது ஆகவே ஆகாது..!

எஸ்எஸ்: அப்படியே அய்யா..!

மணி: நாட்டுக்காக உயிரிழக்க தயங்கவே கூடாது..!

எஸ்எஸ் : அதைத்தான் செஞ்சாகணும்.. அப்புறம் வெட்டியா இந்த உயிரை வச்சுக்கிட்டு என்ன செய்யறது..?

வாலு பையன்


வாலு மாறி பையன் வேணும்-னு சொல்ர பொண்ணுங்க... 

திரிசா மாறி பொண்ணு வேணும்-னு சொல்ர பசங்க.... 
உங்கள பாத்து ஒரே கேள்வி... 

பெட்ர்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா???? 
‪#‎வாலு‬

ஞாயிறு, 15 மார்ச், 2015

கடற்கரையில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடிக்கு

எஸ்  எஸ்

கடற்கரையில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடிக்கு அருகில் சென்ற பிச்சைக்காரன்

பிச்சைக்காரன் : ” அழகுதாயே
கண் தெரியாத குருடன்.தர்மம் போடுமா”

காதலி : ஏங்க இந்தாளுக்கு உண்மையிலேயே கண் தெரியாதா?இல்லை பொய் சொல்றானா?

காதலன் : சே,சே நிச்சயமா குருடன் தான்.

காதலி :ஏப்படி சொல்றீங்க?

காதலன் : உன்னைப்பார்த்து அழகுதாயே சொல்றான்னா ,அவன் கண்டிப்பா குருடனா தான் இருப்பான்.

காதலி :?????? ..

மனைவி கணவனுக்கு

மனைவி கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து,
கிச்சனுக்கு போய் புதிய நம்பரில் இருந்து போன் செய்தாள்..!

மனைவி : ஹலோ, டார்லிங்!
.
.
.
.
.
.
.
.
கணவன்: "அப்புமா போன் பன்னு சசெல்லம் பிசாசு கிச்சன்ல தான் இருக்கு"
‪#‎வாலு‬

தண்ணி அடிச்சா மணி சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள் …

தண்ணி அடிச்சா மணி சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள் …
1.எஸ்சு நான் full steady டா

2.டேஎஸ்சு பைக் ஐ நானே ஓட்டுறேன்டா

3.டே எஸ்சு நான் போதையில உளறுரேன்னு மட்டும் நினைக்காதடா

4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும் ஏறாது எஸ்சு
5.டே எஸ்சுஇன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்

6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா எஸ்சு

7.டேஎஸ்சு நாளையில இருந்து குடிக்க மாட்டேண்டா
(Last but not least…பசங்க சொல்லும் மெகா தத்துவம்)

8.எடே எஸ்சு இந்த பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா

வெள்ளி, 13 மார்ச், 2015

லவ் incoming call

எஸ்  எஸ்

லவ் incoming call மாதிரி உடனே அட்டன்ட் பண்ணலேனா misscall ஆகிடும்

ஆனா friendship என்பது sms மாதிரி உடனே அட்டென்ட் பண்ணலனாலும்

இன்பாக்ஸ் இல் நமக்காக wait பண்ணும்.....

விருந்தினா்


எஸ் எஸ்

விருந்தினர் ஒருவர் சாப்பிடும்போது அந்த விட்டு நாய் அவரை பார்த்து
அதிகமாக குரைத்து கொண்டே இருந்தது அதற்க்கு அவர் ஏன் அப்படி அது
குரைக்கிறது என அந்த விட்டு சின்னபையனிடம் கேட்டார் அதற்க்கு
அந்த பையன் சொல்கிறான் “அதோட தட்டில் யராவது சாப்பிட்டால் அது
அப்படிதான் குரைக்கும்” என்று.

வியாழன், 12 மார்ச், 2015

தண்ணி குடிக்கலாம்னு ராஜா கிட்சனுக்கு போனான்

எஸ்எஸ்

தண்ணி குடிக்கலாம்னு ராஜா கிட்சனுக்கு போனான்
அங்க அவனோட பொண்டாட்டி சமைச்சிகிட்டிருதா,
அந்த புள்ள இடுப்பு பாக்க அழகா இருந்துச்சா,
ஆசையா கிள்ளிட்டான்.

கஷ்டபட்டு வேலெ செஞ்சுகிட்டிருக்கும்போது ஹெல்ப் பண்ணாம,
சனியன் இப்பவந்து ரொமான்ஸ் பண்ணுதேனு அந்தம்மா கடுப்பாகி

ஐய்ய்யோயோயஓ ஓ ஓ ஓ....
கைய வச்சிகிட்டு ச்சும்மானு இருக்க மாட்டீயா நீ?
எத்தன தரம் சொல்லியிருக்கேன்,வேல செய்யும்போது இடுப்ப கிள்ளாதனு திட்டிட்டா,

அப்ப அங்க வந்த வேலகாரி சொன்னா
நல்லா சொல்லுங்கம்மா
எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டேங்குறாரு.

பேரன் : தாத்தா தூக்கம்

ஸ்எஸ்

பேரன் : தாத்தா தூக்கம் வரல ஏதாவது பேசிகிட்டு இருக்கலாம் ? . . .

தாத்தா : சரிடா, என்ன பேசலாம் ? . . .

பேரன் : இல்லை நாம் எப்போதும் 5 பேர் தான் இருப்போமா நம்ம வீட்டுல, நான் நீங்க, அம்மா, அப்பா, தங்கச்சி . . .

தாத்தா : உனக்கு கல்யாணம் ஆனா 6 பேர் ஆகிவிடுவோம்ல . . .

பேரன் : அப்ப தங்கச்சி கல்யாணம் பண்ணி போய்விடுவா அப்ப நாம் 5 பேர் தானே . . .

தாத்தா : உனக்கு குழந்தை பிறக்கும்ல 6 பேர் ஆகி விடுவோம்ல . . .

பேரன் : அப்ப நீ செத்துடுவியே தாத்த 5 பேர் தானே . . .

தாத்தா : உருப்படாதவனே , போய் ஒழுங்கா தூங்குடா . . . ! ! ?

செவ்வாய், 10 மார்ச், 2015

அட்ரஸ்

எஸ்எஸ்

என்னோட அட்ரஸ் வேணும்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டே இருக்காங்க,இதோ,

ஜே.நெப்போலியன்,சன் ஆஃப் மார்க்கோபோலோ,எம் சி இல்லம்,மானிட்டர் நகர்,ஓல்டு மங்க் முதல் கட்டிங்க்,கிங் ஃபிஷர் ஏரியா,விஸ்கி தாலுகா, ரம் டிஸ்டிரிக்ட்,பின்கோடு -60005000.

கணவன் மனைவி

எஸ்எஸ்

கணவன்: டார்லிங்! நான் இந்த மாச சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் தரலாம்-னு நினைக்கிறேன். என்ன
சம்மதமா?
மனைவி: எனக்கொன்னும் பிரச்சினை இல்லை. நானும் அப்படியே கேபிள் காரனுக்கு 30 முத்தம்

பால்காரனுக்கு 50 முத்தம்

பேப்பர் காரனுக்கு 20 முத்தம்

மளிகை கடைகாரனுக்கு 150 முத்தம்.

அவுஸ்ஓனருக்கு 250 முத்தம் கொடுத்துடுறேன் என்ன?

ஓ.கே. தானே

கணவன்: ???

திங்கள், 9 மார்ச், 2015

நம்ம ஊரு போலிசாரோட


உணர்ச்சிக்கு அளவே இல்லாம போயிடுச்சி
நோ பார்க்கிங்ல பார்க் பன்னிருந்தாங்கலாம் தூக்கிட்டாங்க
‪#‎நவரசநாயகன்‬

பொண்ணுங்களோட லவ் எப்படி இருக்கும் தொியுமா

எஸ்எஸ்
பொண்ணுங்களோட லவ் எப்படி
இருக்கும் தொியும மணி

முதல் நாள் - ஹாய்

2வது நாள் - எப்படி இருக்கீங்க?

3வது நாள் - நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்காதடா...

4வது நாள் - ஐ லவ் யூ

5வது நாள் - நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட வாழ முடியாதுடா....

6வது நாள் - சாரிடா -- 2 நாளா உன்னைப்பார்க்க முடியல.

7வது நாள் - ஐ ஆம் ரியலி சாரி..எனக்கு வீட்ல வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்க... பை பை

8.வது நாள் - யார் நீங்க?

9வது நாள் - நீங்கதான் என் முதல் காதலர்.. ஓக்கே.அதுக்கு ஞாபகார்த்தமா இன்னும் 10 மாசத்துல எனக்கு பிறக்க்ப்போற குழந்தைக்கு உங்க பேரை வெச்சுடறேன்....

10வது நாள் - கண்ணா ,மணி மாமாவுக்கு டாட்டா சொல்றா........
14 மணி நேரத்திற்கு முன்பு · பொது
விரும்பாத பக்கம் · முறையிடு
பிடித்திருக்கிறது
கருத்து
பகிர்
முத் து சிங்கம், Bu Ja மற்றும் வேறு 18 பேர்கள் ஆகியோரின் விருப்புக்குரியது.
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...

படத்தை இணை · நண்பர்களைக் குறிப்பிடவும்
மணி
டேய் அட்மீனு எஸ் இது உனக்கே நல்லாயிருக்கா வேணாம் டா இங்கேயும் என் பேரை ஏன் டா போடுற மீடியல டா என்னா அடி

எஸ் எஸ்

அனவைருக்கும் எஸ்எஸ்ன் இனிய இரவு வணக்கங்கள்

ஞாயிறு, 1 மார்ச், 2015

எஸ்எஸ்


எஸ்எஸ்

டையம் பாஸ் நண்பர்கள் அனவைருக்கும் இனிய காலை வணக்கங்களஎஸ்எஸ்

கீதா: ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே ஒழுங்கா கல்லைப் பொறுக்க முடியாதா?

ரோசி: முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா?

திருமணத்துக்கு முன் (engagement முடிந்தவுடன் )


திருமணத்துக்கு முன் (engagement முடிந்தவுடன் )
கீழே படியுங்கள்

ராஜா:இதற்காக தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்
ரோஜா:என்னை விட்டு விலக நினைப்பாயா?
ராஜா:இல்லை இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
ரோஜா :நீ என்னை விரும்புகிறாயா ?
ராஜா : ஆமாம் நிச்சயமாக
ரோஜா :என்னை ஏமாற்றி விடுவாயா?
ராஜா :அதை விட நான் இறப்பதே மேல்
ரோஜா :எனக்கொரு முத்தம் தருவாயா ?
ராஜா:கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகபெரிய சந்தோசமான தருணம்
ரோஜா "என்னை திட்டுவாயா ?
ராஜா :ஒருபோதும் இல்லை. அப்படி செய்வேன் என்று நினைத்தாயா ?
ரோஜா :நீ கடைசி வரை என் கூடவே இருப்பாயா ?
ராஜா :ம்ம்ம்ம்

திருமணத்துக்கு பின் கீழே இருந்து
மேலே படியுங்க

எஸ் எஸ்

சனி, 14 பிப்ரவரி, 2015

கீதா:வேலைக்காாி


கீதா:வேலைக்காாி உங்க மேலே
விழறாப்லே உரசிட்டு போறா.....
நீங்க பேசா நிக்கிறிங்களே............

மணி:திரும்பி வரட்டும.........
பதிலுக்கு நானும் உரசிக்காட்டுறோன் பாரு

மனைவி:????????????

மன்னார்:இந்த தீபாவளிக்கு

எஸ்எஸ்

மன்னார்:இந்த தீபாவளிக்கு உனக்கு
பட்டு புடவை.....
மகாராணி:அப்படியா!!!எதை வச்சி செல்லுறிங்க??????
மன்னார்:உன் வாளயலை வைச்சுத்தான்
செல்லுேறேன்..........

{இந்த மன்னார் பதவி இழந்தவா்]

மணி மற்றும் அவனுடைய


எஸ்எஸ்

மணி மற்றும் அவனுடைய இரண்டு
நண்பர்களும் தங்கள் மனைவிகளுடன்
ஹனிமூன் சென்றனர்......

அவா்களின் நண்பன் நடத்தும் ரிசாா்ட்டில்
தங்கினாா்கள்.

காலையில் உணவு மேஜைக்கு வந்தமுதல் நண்பன்"யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்.ஆனால் என்னைப்போல் நர்ஸை
மட்டும் திருமணம் செய்துகொள்ளாதே
"நீ சுத்தமில்லை,அருகில் வராதே
என விடிய விடிய அருகிலே வரவிடவில்லை"என புலம்பினான்.

அடுத்தவனோ"தயவு செய்து என்னைப்போல் ஒரு டெலிபோன் ஆப்பரேட்டரை திருமணம் செய்யாதே
மூன்று நீமிடம் ஆனதும் நேரம் முடிந்தது
என தள்ளிவிடுகிறாள்"என்றான்

மிகுந்த சோர்வாய் வந்த மணி நான்
நான்றாக தேனிலவைக் கொண்டாடிணேன் "என்றான்.

"எப்படி???என இருவரும் வியப்பாய் கேட்க.....
ஒருடீச்சர் சரியாகக்கணக்கு போடச்
சொல்லி அதை மாணவன தப்பாகச்
செய்தால் என்ன சொல்வார்?என்றான்
மீண்டு்ம் மீண்டும் ஓழுங்காக செய்யச்
சொல்வார்" என்றனா்.
என் மனைவி டீச்சர்"எனறு சிரித்தான்மணி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வியாழன், 12 பிப்ரவரி, 2015

எஸ்எஸ்




எஸ்எஸ்

டையம்பாஸ் நண்பாகள் அனைவருக்கும்

டையம்பாஸ் நண்பாகள் அனைவருக்கும்

இன்நாள் இனிய நாளாக இருக்க

எஸ்எஸ்ன் வாழ்த்துக்கள்...........

கணவனும் மனைவியும் வீட்டு
செலவுகளை எப்படி குறைப்பது என்று
விவாதித்துக் கொண்டிருந்தாா்கள்.......

கணவன்:"பெம்பளையா லட்சனமா நீ
சமைக்க ஆரம்பிச்சா சமையல்காாியை
நிறுத்திடலாம்.......

மனைவி:"நீங்களும் ஆம்பிைளையா
இருந்த தோட்டக்காரனையும்
நிறுத்திடலாம்................

ம்..!!!


இம்சை அரசன் மணியும், Facebook-ம்..!!!
------------------------------------------
" மன்னா.. ஆபத்து.., ஆபத்து.... "

" என்னய்யா ஆபத்து... என் அக்கவுண்ட்டை
யாராவது ஹேக் செய்து விட்டார்களா..? "

" இல்லை மன்னா.. பக்கத்து நாட்டு மன்னன்
நம்மீது போர் தொடுக்க போகிறானாம்..
ஸ்டேடஸ் போட்டு இருக்கிறான்... "

" என்னாது போரா..? நாம் தான் அவன்
போடும் எல்லா மொக்கை ஸ்டேடசுக்கும்
லைக் போடுகிறோமே... பிறகு எதற்கய்யா
போருக்கு வருகிறான்.. "

" அவர் அந்தபுரத்தில் இருக்கும் இரண்டு
ராணிகளுக்கு நீங்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்
அனுப்பினீர்களாமே... "

" ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினதுக்கு
எல்லாமா போர்.. பெரிய அக்கப்போராய்
அல்லவா இருக்கிறது..

அவ்வ்வ்..!!

வாத்தியார் செல்வம்.

வாத்தியார் செல்வம்.
இங்க ஒருத்தன் கரடியா கத்திட்டு இருக்கேன்
அது காதில விழல அங்க என்னடா பேச்சு

மாணவன் மணி.
சாரி சார் எனக்கு கரடி பாஷை தெரியாது
அதான் ரோசிகிட்ட கேட்டுகிட்டுருந்தேன்
-----------------------------
மணி:
பொண்டாட்டி கூட சண்ட,
ஆம்பிள்ள நான் அழுதுட்டு அம்மா வீட்டுக்கு போன நல்லாவா இருக்கும்

அதான் அம்மா கடைக்கு வந்துட்டேன்.
------------------------------

மணி:காலத்துக்கு தகுந்த


எஸ்எஸ்

மணி:காலத்துக்கு தகுந்த மாதிாி போ்
வைக்கிறதுல தலைவா் பலே கில்லாடி

செல்வம்:எப்படி???????

மணி:பெண் குழந்தைகளுக்கு இப்பல்லாம் செல்ஃபி னுதான்
போ் வைக்கிறாா்னா பாரேன்

புதன், 11 பிப்ரவரி, 2015

கொசுக்களில் கூட

கொசுக்களில் கூட ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை!!

பெண்கள் போல் யாரையும் பார்த்து பொறாமை பட மாட்டோம்

பீட்டரு விடவே மாட்டோம்..

நட்பு என்ற வார்த்தைக்கு இலக்கணம் ஆண்..

பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கினாலும், அடி வாங்கினாலும் அவளே கதியேனு கிடக்கிறது..

அனுஷ்காவை பிடிச்சாலும் உலக அழகி நீ தான் என்போம்...

ஒரு பொண்ண லவ்வ் பண்ணிட்டு இருக்கும் போதே வேற ஒரு பொண்ணு லவ்வ சொன்னா... அந்த புள்ள மனசு நோக கூடாதுன்னு அந்த காதலையும் ஏத்துப்போம்...

சுடிதார் துப்பட்டா இரு சக்கர வாகனத்தின் வீலுக்கு அருகே படபடக்கும் போது எக்ஸ்கியூஸ் மீ என வார்ன் பண்ணி அப்பாடா என ஒரு திருப்தி....

பசங்களுக்குள்ள யார் ட்ரெஸ் அழகா
இருந்தாலும்,’ட்ரெஸ் சூப்பரா இருக்கு மச்சி’ன்னு மனசு விட்டு பாராட்டுவோம்...பார்த்தும் பார்க்காத மாதிரி ஓரக்கண்ணால் பார்த்து விட்டு,முகத்தை திருப்ப எங்களுக்கு தெரியாது...

வாரத்தில் மூனு நாள் உப்புமா வச்சாலும் பேசாம சாப்பிடுவோம்... அதுவும் இந்த உப்பும்மாக்கு நிகர் எதுவுமே இல்லன்னு சொல்லிட்டே..

குடும்பத்தை காப்பாற்ற... சொந்த பந்தங்களை விட்டு,வெளிநாட்டுக்கு சென்று ‪#‎கக்கூஸ்‬ கழுவினாலும்... சந்தோஷமா இருப்பதாக காட்டிக்கொள்வோம்.

வீட்டுல சண்டைன்னு வந்தா நாங்க தான் முதலில் Sorry கேட்போம்..

எம்புட்டு அடிவாங்குனாலும் சவுண்டு விட்டது கிடையாது ஓடுனது கிடையாது..

வீட்டில் எவ்வளோ திட்டினாலும் பிரெண்ட்ஸ்ஸை விட்டு விலக மாட்டோம்...

தனக்கென்று ஒரு உறவு உண்மையாக இருப்பின் உயிரையும் கொடுக்க துணிபவர்கள்..

தங்கச்சி நம்மளை கடிச்சு வச்சாலும் நீ ஏன் அவ கிட்ட வம்புக்கு போனன்னு அப்பா நம்மளைத் தான் அடிப்பார்...

தெரியாத பெண்கள் கேட்டால் கூட
உடனே உதவி செய்வோம்!!

35 மார்க் வாங்கினாலும், 100 மார்க் வாங்கினாலும் ஒரே மாதிரி சிரிப்போம்.

எதற்கும் அழுது அடம் பிடக்கவோ ஆர்ப்பாட்டம் பண்ணவோ மாட்டோம்...

-நாங்க ஆண்கள். . .

ஐ யாம் பாவம் அம்மணீஸ் . . .

ஆட்கள் தேவை


ஆட்கள் தேவை:-

வருகிற பிப்ரவரி மாதம் 14 ந்தேதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு காதலி தேவை..,

அதற்காக இப்போதே,காதலி தேர்வு செய்யப் பட உள்ளது,
விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்....­!!

குறிப்பு;

1.அனுபவம்­ இல்லாதவர் விரும்பத்தக்கது..,
2.­அடக்கமான பொண்ணாக இருத்தல் அவசியம்...,
3.மேக்கப்­ போட கூடாது..,
4.வேலைக்கு போக கூடாது..,
5.மாடர்ன் ட்ரஸ் பண்ணக்கூடாது....,
6.கொஞ்சம் அழகு இருத்தல் வேண்டும்..,
7.அடிக்கடி மெளன விரதம் இருக்கனும்..,
8.நிறைய­ தோழிகள் இருத்தல் வேண்டும்..,
9.அப்பா செல்லமாக இருத்தல் வேண்டும்..,

10.முக்கிய குறிப்பு..,
வங்கி கணக்கு ஒரு லட்சத்திற்கு மேல் இருத்தல் நலம்..!!

இந்த தகுதிகள் உள்ள அனைத்து பொண்ணுங்களும் விண்ணப்பிக்கலாம்....­,

விண்ணப்ப கடைசி தேதி.,13.02.2015

இப்படிக்கு,
காதலிக்காக ஏங்கும் ஒரு பாவம் பையன்

கணவனும் மனைவியும்

டையம்பாஸ் நண்பாகள் அனைவருக்கும்

இன்நாள் இனிய நாளாக இருக்க

எஸ்எஸ்ன் வாழ்த்துக்கள்...........

கணவனும் மனைவியும் வீட்டு
செலவுகளை எப்படி குறைப்பது என்று
விவாதித்துக் கொண்டிருந்தாா்கள்.......

கணவன்:"பெம்பளையா லட்சனமா நீ
சமைக்க ஆரம்பிச்சா சமையல்காாியை
நிறுத்திடலாம்.......

மனைவி:"நீங்களும் ஆம்பிைளையா
இருந்த தோட்டக்காரனையும்
நிறுத்திடலாம்................

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

இரவு மூணுமணிக்கு நல்லா

Time pass டையம் பாஸ்
எஸ் எஸ்

இரவு மூணுமணிக்கு நல்லா துங்கிட்டுஇருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டிஎமுப்பினான்.

ராதா: என்னாங்க,இந்த நேரத்துல........

மணி: ஒரு அதிசயம் நடந்துருச்சிடி......

ராதா: என்னா அதிசயம்??????

மணி: ஓண்ணுக்கு இருக்கலம்னு
பாத்ரூம் கதவ திறந்தேனா ,தானாவே
லைட் எாிஞ்சுதுடி,அப்பறம் ஒண்ணுக்கு இருந்துட்டுகதவைமூடினாதானாலைட்
நின்னுடுச்சு,என்னா அதிசயம் பாா்தாதியா????????????????

ராதா: அறிவுகெட்டமுண்டம்,தூக்க கலக்கத்துல பாத்ரும்ன்னு
நினனச்சி பிாிட்ஜதிறந்து
ஓண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றியா மூடிக்கிட்டு படு

மணி:!!!!!!!!!....."""""""""????????

இப்படி ஒரு காதலி கிடைத்தால்,


இப்படி ஒரு காதலி கிடைத்தால்,
அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்... heart emoticon

1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்.

2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள்.

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விஷயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6) சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7) நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.

8) உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.

9) உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10) நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்...

மை லவபிள் டார்லிங் இப்படித்தான் . . .

அது யாருன்னு நைசா கேட்கபிடாது...

முனியாண்டி எஸ்கேப்பாயிட்டியே . . .

இல்லைன்னா கப்புன்னு கால்ல விழுந்தாவது . . .

லவட்டிட்டு வந்திருப்பேன். . .

பாவம் யாரு பெத்த புள்ளையோ . . . 

சிக்கிக்கிறதுக்கு எங்க காத்திருக்கானோ . . .

பேயி





யாராவது உங்களை தொடும்போது அது உங்களுக்கு தெரியாம போனா அது அறியாமை.

யாராவது தொடும்போது ஒரு பீலிங்க்ஸ் உங்களுக்கு வந்தா அது லவ்... 
,
,
,
,,
,
,,
,
..
.
.
.
யாருமே தொடாதப்ப உங்களுக்கு பீலிங்க்ஸ் வந்தா உடனே ஓடுங்க அது நிச்சயம் பேயாத்தான் இருக்கும்.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

வீடியோ சாட்ல...



வீடியோ சாட்ல... 

மொத ...மொதல்ல கடலை போட்டது...

நம்மாளுங்கதான்...

அதுவும் பொண்ணுங்க தான் . . .

ஹி ஹி ஹி 

நாங்க எல்லாம் ஆஞ்சநேயருக்கு பக்கத்து வீடு இல்லை . . .

மன்மதனுக்கு பக்கத்து வீடு ம்க்கும் . . .

சொல்லவே இல்ல . . .

இதுக்கெல்லாமா ரூம் போட்டு அடிப்பாங்க . . .


கண்ணை தொறந்திட்டு கடல்ல


கண்ணை தொறந்திட்டு கடல்ல குதிச்சா அது லவ் மேரேஜ்
நம்மை யாராவது தள்ளி விட்டா அது அரேஞ்டு மேரேஜ்..

கொஞ்சம் சிரிங்க பாஸ்... ]

கொஞ்சம் சிரிங்க பாஸ்... ]

டாக்டர்: "இது கொஞ்சம் சிக்கலான கேஸ்"..
நோயாளி:"எதனால அப்படி சொல்லுரீங்க டாக்டர்" ?
டாக்டர் : "நான் பரிட்சையில பெயிலான சப்ஜக்ட்லயிருந்து
உங்களுக்கு நோய் வந்திருக்கு"!.
####
பல் எப்படி விழுந்துச்சி?
சரவணன்: அத யார்கிட்டையாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லிருக்கா
####
மணி: டாக்டர்! தினமும்
ஒரு பச்சை முட்டை சாப்பிட
சொன்னீங்க! ஆனால் எங்கள்
கோழி
வெள்ளை முட்டைதான்
போடுது! என்ன செய்ய?
####
அவன் : எண்டா உன் மனைவி இறந்ததுக்கு நீ அழாம சும்மாவே உக்காந்திருக்கே...
இவன் : எனக்கு அழுகை வர மாட்டேங்குதேடா... என்ன பண்ண ?
அவன் : நோ ப்ராப்ளம்... ஒரு நிமிசம், அவங்க திரும்பி வந்துட்டதா நெனச்சு பாரு...
####
என்னதான் 'மண்டை' வெல்லம்னாலும், அதை உடைச்சு பார்த்தா உள்ளே மூளை இருக்காது!"
####
புலியை பிடிக்க மூன்று வழிகள் :

நியூட்டன் : முதலில் புலி உன்னை புடிக்கட்டும் அப்புறம் நீ புலியை புடிச்சுக்கோ.
ஐன்ஸ்டீன்: புலி சோர்வடையும் வரை துரத்து அப்புறம் புலியை புடிச்சுக்கோ.
போலீஸ்: ஒரு பூனைய புடிச்சி அது புலின்னு ஒத்துக்கர வரைக்கும் அடி.
####
டாக்டர் - ஏங்க நொண்டி நொண்டி வரீங்க?
நோயாளி - கால்ல அடி பட்டுடுங்க டாக்டர்
டாக்டர் - கூட உங்க மனைவிய கூப்டிக்கிட்டு வந்தா உதவியா இருக்கும்ல?
டாக்டர் - கால் வலியே தாங்க முடியல இதுல தல வலி வேறைய?
####
தனலட்சுமி: மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி தடவி கொடுக்குறீங்க?
மணி" டாக்டர்தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.
####
மின்னல பார்த்தா கண்ணு போய்டும்..., பார்க்கலானா மின்னல்போய்டும்....!

பிகர பார்த்தா லைப் போய்டும்.., பார்க்கலானா பிகரே போய்விடும் …!!!
என்ன கொடுமைங்க..?
####
மங்கம்மா: என்னங்க இது
ஒரு வாரமா தினமும்
ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்ரீங்களே..
எதுக்கு?
மணி: நீ தானே
"டெய்லி காலண்டர்"
வாங்கிட்டு வாங்கனு சொன்னே..!

சனி, 7 பிப்ரவரி, 2015

#‎நவரச‬ நாயகன் S.F.N

#‎நவரச‬ நாயகன் S.F.N

நாகு: "உன் வீட்டுக்காரர்

நாகு: "உன் வீட்டுக்காரர் மதுரைல என்னவா இருக்காரு"..?

சுதா: " அங்கேயும் என் வீட்டுக்காரராத்தான் இருக்காரு"!!..
------------------------------------
மணி: "எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க"..

மணிமாலா: "பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறான்னு சொன்னேன்... அதான்"...
-------------------------------------------
நித்திய ஸ்ரீ: என்னங்க பையன் ஸ்கூலுக்கு டைம் ஆய்டிச்சி! டிபன் சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிக்குறான்!
கொஞ்சம் என்னன்னு கேளுங்க!

கணவன்: என்ன டிபன்?
நித்திய ஸ்ரீ: ரவை உப்புமா!
கனவன்:சரி நான் பாத்துக்கறேன்! விடு!

(மைண்ட் வாய்ஸ்: என்னைய மாதிரியே அவனும் கொடுமை அனுபவிக்கனுமா?)

10 நிமிஷம் கழிச்சி நித்திய ஸ்ரீ ஆச்சரியமா கேட்டாங்க!

எப்படிங்க மொத்தத்தையும் சாப்பிட்டான்? அப்படின்னு!

கணவன்: ஒண்ணுமில்ல! இப்ப சாப்பிடலன்னா நான் அம்மாகிட்ட ரவை உப்புமா சூப்பரா இருக்குன்னு சொல்லிடுவேன்! அப்புறம் இன்னும் ஒரு வாரத்துக்கு நம்ம வீடல இதான் டிபன் அப்படின்னு சொன்னேன்!
பய கண்ண மூடிட்டு வாய்ல அள்ளி கொட்டிட்டு ஸ்கூலுக்கு ஓடிட்டான்!
-----------------------------------

கணவன்: அடியே இவன்தான் உன் கள்ளக் காதலனா? பார்க்க பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்..!

ராதா: சனியனே..! குடிச்சுட்டு கண்ணாடி முன்னாடி
நிக்காம போய் படு..!

####
தனலட்சுமி: திருடன் சமையலறையில் புகுந்து நான் சமைச்சு வச்ச பிரியாணியை எடுத்து சாப்பிட்டுகிட்டு
இருக்கான்…உடனே போன் பண்ணுங்க…!

கணவன்: போலீஸூக்கா…ஆம்புலன்ஸூக்கா..
####
கீதா: பக்கத்து வீட்டுக்காரி உங்களுக்கு சபலபுத்தி இருக்குன்னு சொல்றா…!
மணி: பார்த்தியா ! நீ எனக்கு புத்தியே இல்லைன்னு சொன்னியே…!
####
சரவணன்: என் மனைவி தினமும் சாம்பார் வெச்சே கொல்றா
டாக்டர்…!
அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..?
சரவணன்: அவ சாம்பார் வைக்கறதை மறக்கற மாதிரி ஏதாவது மருந்து இருந்தாக் கொடுங்க…!
####
பாலா: நம்ம பையன் கேர்ள்ஸ் ஹாஸ்டல் பக்கமா சுத்தறான், உமா..!
மனைவி: நீங்க எப்ப பார்த்தீங்க..?
பாலா: வுமன்ஸ் ஹாஸ்டல் பக்கம் போயிட்டு வர்றப்ப பார்த்தேன்…!
####
நீதிபதி : திருமணமாகி 14 வருஷத்துக்கு பிறகு உன்
மனைவியை கொலை செய்தாயா?
ஜெமினி காதல் மன்னன் : ஆமா எசமான்

நீதிபதி : உனக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன்.
நடுகடல் நாயகன்: எசமான் இத்தனை வருஷம் அதை தானே அனுபவிச்சிகிட்டு இருந்தேன்..

####
கடைக்காரர் செல்வம்: யோவ். என்ன இது ? பழையசோறைக் குடுத்துட்டு புது குக்கர் கேக்கறே?

மணீ: நீங்கதானே பழையதைக் குடுத்துட்டு புது குக்கர்
வாங்கிக்கலாமுன்னு விளம்பரம் செஞ்சீங்க .
####

-------------------------------------
அடிக்கபிடாது.......... பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்.